ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
x
அதன் படி முதல் குவாலிபையர் போட்டி சென்னையிலும், 2வது மற்றும் எலிமினேட்டர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகிறது. மே 12ஆம் நடைபெறும் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்