"வாக்களிக்க ஏற்பாடு செய்து தாருங்கள்" - பிரதமரிடம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்களிக்க ஏற்பாடு செய்து தாருங்கள் - பிரதமரிடம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை
x
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார். 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்து கொண்ட அஸ்வின், ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய, சிறப்பு வசதி செய்து தரும் படி கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்