தர்மபுரியில் நடந்த தென்னிந்திய அளவிலான தரை வளை பந்து போட்டி - தமிழக அணி கோப்பையை தட்டிச் சென்றது

தர்மபுரியில் தென்னிந்திய அளவில் இருபாலருக்கான தரை வளை பந்து போட்டி மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கியது.
தர்மபுரியில் நடந்த தென்னிந்திய அளவிலான தரை வளை பந்து போட்டி - தமிழக அணி கோப்பையை தட்டிச் சென்றது
x
தர்மபுரியில் தென்னிந்திய அளவில் இருபாலருக்கான  தரை வளை பந்து போட்டி மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட, ஆறு அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடந்த இப்போட்டியில் ஆண்கள் பிரிவில், தமிழ்நாடு அணியும், மகளிர் பிரிவில் கர்நாடக அணியும்   சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.  வெற்றி பெற்ற வீரர், வீரங்கணைகள் மற்றும்  இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு, முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர் அஸ்வின், பதக்கம் மற்றும் மெடல்களை  வழங்கி பாராட்டினார்.தமிழக வளைபந்து பயிற்சியாளர் மகத்நம்பியார், வளைபந்து சங்க செயலாளர் விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்