மண்டல அளவிலான தடகள போட்டிகள் : 31 கல்லூரிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நெல்லையில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
மண்டல அளவிலான தடகள போட்டிகள் : 31 கல்லூரிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
x
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நெல்லையில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் மூன்று மாவட்டங்களில் இருந்து 31 கல்லூரிகளைச் சேர்ந்த 90 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஓட்டம் , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் , தடைதாண்டிய ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது 


Next Story

மேலும் செய்திகள்