கராத்தே போட்டி : 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு...
சிவகாசியில் தென் மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
சிவகாசியில் தென் மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிபடுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Next Story