இந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.
இந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது
x
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் விலை ஆயிரத்து 200 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை ரசிகர்கள் வாங்கிச் செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்