மாற்று திறானாளி சிறுவனை நெகிழ வைத்த தோனி

மாற்று திறானாளி சிறுவனை நெகிழ வைத்த தோனி
மாற்று திறானாளி சிறுவனை நெகிழ வைத்த தோனி
x
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போடி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு, தன்னை பார்க்க 2 மணி நேரமாக காத்திருந்த மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுதிறனாளி சிறுவனை, இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி சந்தித்து பேசி நெகிழ வைத்தார். இந்தக் காட்சி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்