ஆசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் : பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் சென்னை திரும்பினர்

ஆசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் சென்னை திரும்பினர்.
ஆசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் : பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் சென்னை திரும்பினர்
x
ஆசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் சென்னை திரும்பினர். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தென் கொரியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா 25 பதக்கங்களை வென்றது.  இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 6 தமிழக வீரர்கள் சென்னை திரும்பினர். ஆசிய அளவில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் தமிழக வீரர்,வீராங்கனைகள் தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்