பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைப்பு...

முன்னதாக போட்டியின் இரண்டாவது செட் ஆட்டத்தின்போது, பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.
பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைப்பு...
x
இதனால் கடும் அதிருப்தி அடைந்த செரீனா, நடுவரை பொய்யர், திருடர் என விமர்சனம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், செரீனா தோற்றதால் ரசிகர்கள், ஓசாகாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது பேசிய செரீனா, ஓசாகாவின் சாதனைக்கு மதிப்பளித்து, அவருக்கு மறக்க முடியாத தருணமாக இதனை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்