ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ரைபில் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெள்ளி பதக்கம்
x
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 3வது பதக்கத்தை கைப்பற்றியது. ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ரைபில் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இறுதிச் சுற்றில் அவர் 10 புள்ளி 8 புள்ளிகளை பெற்று பதக்கம் சென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,ஒரு தங்கம்,ஒரு வெள்ளி,ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்