புல் அறுக்கும் இயந்திரம் கொண்டு கார் பந்தயம் - லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த அணி சாம்பியன்

இங்கிலாந்தில் சர்வதேச கார் பந்தய ரசிகர்களால் உருவாகியுள்ள மோட்டார் கார் பந்தயம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
புல் அறுக்கும் இயந்திரம் கொண்டு கார் பந்தயம் - லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த அணி சாம்பியன்
x
இங்கிலாந்தில் சர்வதேச கார் பந்தய ரசிகர்களால் உருவாகியுள்ள மோட்டார் கார் பந்தயம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த 45 வருடங்களாக நடத்தப்படும் இந்த பந்தயத்தில், புல் அறுக்கும் இயந்திரத்தை கார் போல் வடிவமைத்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 12 மணி நேர நடத்தப்பட்ட இந்த போட்டியில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த 43 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் முறையாக லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த அணி பட்டத்தை கைபற்றியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்