டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : காரைக்குடி அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : காரைக்குடி அணி அபார வெற்றி
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல் என்.ஆர்.பி கல்லூரி மைதானத்தில்  நேற்று இரவு நடைபெற்ற  இந்த போட்டியில், டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. 146 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணி 16 புள்ளி 3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணி அபார வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்