டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி
x
திண்டுக்கல் என் பி ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 17 புள்ளி 4 ஓவரிலேயே 190 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்