போலீசார் மீது கற்களை வீசிய பிரான்ஸ் ரசிகர்கள்
விபரீதத்தில் முடிந்த ரசிகர்களின் கொண்டாட்டம்
உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றதை அடுத்து பாரீஸ் நகரில் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனையடுத்து போலீசார் அவர்களை விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story