உலகக்கோப்பை கால்பந்து போட்டி : புலியின் கணிப்பு வெற்றி பெறுமா?

இன்று நடைபெற இருக்கும் ரஷ்ய மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்,ரஷ்ய அணி வெற்றி பெறும் என புலியின் கணிப்பில் தெரியவந்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி : புலியின் கணிப்பு வெற்றி பெறுமா?
x
இன்று நடைபெற இருக்கும் ரஷ்ய மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்,ரஷ்ய அணி வெற்றி பெறும் என புலியின் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு கால்பந்து போட்டிகளில் மோதும் அணிகளில் எது வெற்றி பெறும் என பல்வேறு விலங்குகள் மூலம் கணிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்காவில்,ரஷ்யா  மற்றும் உருகுவே நாட்டின் இரு தேசிய கொடிகளுடன் இரு பெட்டிகளில் உணவுகள் வைக்கப்பட்டன.இதில் முதலில் ரஷ்ய பெட்டியில் உள்ள உணவை புலி  உட்கொண்டது. இதன் மூலம் ரஷ்ய அணி இன்று வெற்றி பெறும் என்று ரஷ்யர்கள் நம்புகின்றனர்.இந்த தொடரில், தொடக்க இரு ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்