நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் : 8வது சுற்றில் தமிழக வீரர் ஆனந்த் தோல்வி

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் : 8வது சுற்றில் தமிழக வீரர் ஆனந்த் தோல்வி
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் : 8வது சுற்றில் தமிழக வீரர் ஆனந்த் தோல்வி
x
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 8-வது சுற்றில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியை தழுவினார். நார்வேயில் உள்ள STAVANGER நகரில் நடைபெற்ற 8வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடனும், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருப்பு நிற காய்களுடனும் மோதினர். கடினமான இப்போட்டியில் 50வது நகர்த்தலில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார். தற்போது மூன்றரை புள்ளிகளுடன் ஆனந்த் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்