கபடி போட்டியில் வென்ற புதுக்கோட்டை அணி

கபடி போட்டி - இறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது புதுக்கோட்டை அணி
கபடி போட்டியில் வென்ற புதுக்கோட்டை அணி
x
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அணி வெற்றி பெற்றது. மணப்பாறையை அடுத்த செவலூரில் கபடிக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்ட அணிகள் கலந்துக்கொண்டன. புதுக்கோட்டை அணி மற்றும் திருச்சி அணி மோதிய இறுதி ஆட்டத்தில் புதுக்கோட்டை அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அணிகளுக்கும் வீரர்களுக்கும் மிக்சி, பேன், செல்போன், குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்