"ஏன் பயப்படணும்...நான் சொல்லுறேன்..மீண்டும் மலரும்..." - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

x

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே சனாதனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்து இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்