"அமைச்சர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?" ஆவின் விவகாரம் - அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு...

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது...
x

"அமைச்சர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?" ஆவின் விவகாரம் - அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு...

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்