காங்கிரசுடன் கூட்டணி ஏன்? - திருமாவளவன் திடீர் கருத்து..!

x

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ், ராகுல் காந்தி என அனைவரும் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிப்பதால், காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவள‌வன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்