"அந்த பணம் எங்கே போச்சு".. பொங்கி எழுந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

x

பொங்கலுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அவர், ஆறு ஆண்டுகளாக தொழிலாளர்களிடம் பிடித்த செய்யப்பட்ட நிதி எங்கே உள்ளது என கேள்வி எழுப்பினார்


Next Story

மேலும் செய்திகள்