நாம் அனைவரும் உறவினர்கள் என கூறி மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீதி விதீயாக சென்று வாக்கு சேகரித்தார். பொது மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர், நாம் அனைவரும் உறவினர்கள், அதனால் மாணிக்கம் தாகூரை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்