வாணியம்பாடி மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய கதிர் ஆனந்த்

x

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வாணியம்பாடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர்,

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் வாணியம்பாயில் நியூ டவுன் மேம்பாலமும், மையப்பகுதியில் உள்ள ஆறுகளை சுத்தப்படுத்தி, இரு பாலங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுதவிர குடியாத்தத்திற்கு சொன்னது போலவே ஊருக்கு வெளியே குப்பைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்