"மோடி ஆட்சிக்கு வந்தால்.. இதான் உண்மை" - பிரச்சாரத்தில் போட்டு உடைத்த கதிர் ஆனந்த்

x

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4-வது வேலூர் மாநகருக்கு உட்பட்ட அல்லாபுரம், விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி

பல மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மோடி மீண்டும் பிரதமர் ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படக்கூடும் என்றும் திமுக வேட்பாளர்

கதிர் ஆனந்த் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்