``அடுத்த ஆட்சி வந்தால்.. ஜனாதிபதி ஆசையில் பிரதமர் மோடி'' - வைகோ கிளப்பிய பகீர்

x

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்தியாவில் குடியரசு தலைவர் ஆட்சி முறையை கொண்டு வரபாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்