"வெற்றி பெற்றால்.. டாஸ்மாக் கடைக்கு நானே வந்து பூட்டு போடுறேன்.." - அனல் பறக்க பேசிய பாஜக வேட்பாளர்

x

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், கீழ்பெண்ணாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, ஆவூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை வழிபட்டு அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை தாம் நேரடியாக வந்து மூடப்போவதாக உறுதியளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்