வள்ளலார் பிறந்த மண்ணை தேடி சென்ற திருமாவளவன்... வணங்கி விட்டு சொன்ன வார்த்தை

x

வள்ளலாரின் சமத்துவத்தை, இந்த மண்ணில் நிலைக்கச் செய்ய மக்களின் நல் ஆதரவு தேவை என சிதம்பரம் தனி தொகுதி வேட்பாளர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார். மருதூரில் வள்ளலார் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கோவிலில் திருமாவளவன் வழிபாடு செய்தார். பின்னர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், சாதி, மதம் இல்லாத, சமூக நல்லிணக்க சமூகத்தை உருவாக்க வேண்டுமென்ற வள்ளலாரின் கனவு நனைவாக நாம் போராடிக் கொண்டிருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்