"தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது " - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

x

சென்னை மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் படிப்பு முடித்த 2372 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்திலிருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது என, தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்