தொண்டர் வீட்டில் திடீரென தமிழிசை செய்த - செயல் கட்டி அணைத்து பாச மழை பொழிந்த பாட்டி

x

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொண்டர் வீட்டில் சமைத்து சாப்பிட்டு வாக்கு சேகரித்தார்.. கிண்டி அடையாறு பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், தொண்டர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று சமையல் அறைக்குள் நுழைந்து மீன் பொறித்துத் தந்து குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டார்.

மேலும் அங்குள்ள பெண்களைக் கட்டியணைத்து அன்பு மழை பொழிந்தும், குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியும் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்