சுவாமி தரிசனத்திற்கு பின் - அனுமனை அழைத்துக் கொண்டு வாக்கு - சேகரித்த தமிழிசை

x

சென்னை அடையார் பகுதியில் அனுமன் வேடமிட்டவருடன் இணைந்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அடையார் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த தமிழிசை, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து பக்தர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பாஜகவினர் மலர்களைத் தூவி தமிழிசைக்கு வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்