குழந்தைகளை அள்ளிக் கொஞ்சிய தமிழிசை சௌந்தரராஜன்

x

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னையில் ஆளுநர் மாளிகை, காமராஜர் நினைவிடம், மத்திய கைலாஷ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்த அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள தாய்மார்களிடம் பேசியதோடு, குழந்தைகளை அள்ளி கொஞ்சியும் வாக்கு சேகரித்தார் தமிழிசை சௌந்தரராஜன்..


Next Story

மேலும் செய்திகள்