தீயரென ராஜினாமா செய்த அமைச்சர் - வெளிவந்த முக்கிய தகவல்

x

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், கட்சி ஊழலில் சிக்கியுள்ளதாகவும், தன்னால் ஆம் ஆத்மியில் நீடிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் மாறியவுடன் நாடு மாறும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில், அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்