மகளிர் உரிமை தொகை ரூ.5000..? - தேனியில் ஒலித்த குரல்.. ஷாக்கான தங்கதமிழ்செல்வன்

x

மகளிர் உரிமைத் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரி, தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்தார். சோழவந்தான் பகுதியில் தங்க தமிழ்செல்வன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் இருந்த பெண்களிடம் அவர் உரையாடிய போது அதில் ஒரு பெண், மகளிர் உரிமைத் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர கோரிக்கை விடுத்தார். இதனைக் கேட்ட தங்க தமிழ்செல்வன், திமுகவின் மற்ற திட்டங்களை அப்பெண்ணுக்கு விளக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்