`தஞ்சை பெரிய கோயிலில்..' - அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

x

தஞ்சை பெருவுடையார் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி நிகழ்விற்கு, தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, வழக்கம் போல் கோயில் வளாகத்திற்குள் நாட்டியாஞ்சலி நடத்த அனுமதி வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்