தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இலங்கை வாழ் தமிழ் மக்கள்

இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களுக்காக தமிழக அரசுக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்...
x

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இலங்கை வாழ் தமிழ் மக்கள்

இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களுக்காக தமிழக அரசுக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கூட எவ்வித உதவியும் செய்யாத நிலையில் தமிழக அரசு தங்களுக்கு உதவி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்