சௌமியா அன்புமணியை வரவேற்க சிறுமி சொன்ன கருத்தான கவிதை...முத்தம் தந்து வாரியணைத்த சௌமியா - ஆர்ப்பரித்த தொண்டர்கள்

x

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கவிதை பாடி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை சிறுமி ஒருவர் வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்