தர்மபுரி தமிழ்நாட்டு மேப்புல தான் இருக்கா? - சௌமியா அன்புமணி செய்த சர்காசம்

x

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் துயர் துடைக்க பல்வேறு நலத்திட்டங்கள் தயாராக உள்ளதாகவும், மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி கேட்டுக்கொண்டார். தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் வாக்கு சேகரித்த அவர், தருமபுரி மாவட்டம் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை எனவும், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு வரைபடத்தில் உள்ளதா? என கேள்வி கேட்க தோன்றுவதாகவும் சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்