உழைக்கும் வேளாண் குடிமகன், பொங்கல், தீபாவளி இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தும் சூழ்நிலை இருப்பதாக வள்ளியூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.