சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் - மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

x

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டு நாட்டில் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டார்..


Next Story

மேலும் செய்திகள்