உ.பி.யில் களமிறங்கிய ராகுல் பாசத்தால் சூழ்ந்த தொண்டர்கள்

x

உ.பி.யில் களமிறங்கிய ராகுல் பாசத்தால் சூழ்ந்த தொண்டர்கள்

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி தனது 35வது நாள் யாத்திரையை வாரணாசியில் உள்ள கோல்கட்டா (Golgadda) பகுதியில் தொடங்கினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி ரோட் ஷோவில் கலந்துகொள்வதுடன், பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் 8 நாட்கள் நீடிக்கும் என அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்