"பாஜக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற முடியாது".. பிரகாஷ் ராஜ் சொன்ன பகிர் தகவல்

x

கர்நாடக மாநிலம், பெலகாவியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,. இந்த முறை பாஜக 400 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறாது என்றும், அது, பிரதமர் மோடிக்கும் தெரியும் என்றும் கூறினார். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் திரட்டியது எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எம்எல்ஏக்களை வாங்குவதற்காகவா அல்லது பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி விளம்பரம் தேடுவதற்காகவா அல்லது நாட்டின் அமைதியை குலைப்பதற்காகவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்