"பிரதமர் ஏமாற்றிவிட்டார்".. P.R. பாண்டியன் கருத்து

x

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தாமல் உள்ளது வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் என கருத்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்