3 தமிழக அமைச்சர்களுக்கு எதிரான மனுக்கள் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சேலத்தை சேர்ந்த ஆறுமுகம், ரவீந்திரன், தின்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயபால் போன்ற தனி நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் மனுதாரர்கள் புகார்தாரர்களும் இல்லை, மூல வழக்கை தாக்கல் செய்தவர்களும் இல்லை எனக் கூறினர். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூன்றாவது நபர்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்