"இதுக்கு மட்டும் மவுனம் காப்பது ஏன்?" - நிதியமைச்சரிடம் நேருக்கு நேர்... அனல் பறக்க கேள்வி கேட்ட MP

x

மக்களவையின் வெள்ளை அறிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., ஸ்டார்டப் இந்தியா தோல்வி அடைந்த‌தாக கூறுவது உண்மையா என்றும், மாநிலத்திற்கான பங்கீடு குறித்து வெள்ளை அறிக்கை மவுனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்