"எத்தனை டம்மி OPSக்கள் வந்தாலும்.. அதையும் பாக்கலாம்.." ஒரிஜினல் ஓபிஎஸ் அதிரடி

x

ஒரே பெயரில் சுயேச்சை வேட்பாளர் எத்தனை பேர் இருந்தாலும், ஒரு பிரச்சனையும் இல்லாமல் எனக்கு சின்னம் கிடைக்கும் என்றும், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,இந்திய அளவில் 400 இடங்களுக்கு மேலாக பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று கூறினார்.அதில் நானும் உறுப்பினராக இருந்து என்னுடைய பணியை பொறுப்பாய் கடமையாற்றுவேன் என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்