சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய ஓபிஎஸ்

x

நாட்டின் 77 வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, முன்னாள் முதலமைச்சரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், தனது சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்