அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மீண்டும் வழக்குப்பதிவு

x

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து, நாடு முழுவதும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக, இரு பிரிவுகளின்கீழ் மும்பை மெரிர்வுட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்