ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்..! டெல்லியில் ராம்நாத் கோவிந்த் முக்கிய ஆலோசனை

x
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுமக்கள் முக்கிய ஆளுமைகள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை
  • உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோர்லா ரோஹிணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோரை டெல்லியில் சந்தித்து, ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
  • அடுத்து வரும் நாட்களிலும் இத்தகைய கலந்த ஆலோசனைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்