இனிமேல் நாட்டில் தண்ணீர் பஞ்சமே வராது.! முதல்வர் தொடங்கிய புதிய திட்டம்

x

சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் 4 ஆயிரத்து 276 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்