பிரசாரத்தில் சிறுமி... பிரதமரை இழிவுபடுத்திய வேட்பாளர்... நீலகிரியில் பரபரப்பு | Nilgirs

x

நீலகிரி மக்களவை தொகுதி சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் 'நவீன மனிதர்கள்' எனும் இயக்கம் சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பிரதமரை இழிவுபடுத்தும் பதாகை, தொப்பி, பனியன்கள் வைத்திருந்ததாக தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பிரசாரத்தில் சிறுமியை ஈடுபடுத்தியதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் பரிந்துரைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்